தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ..

July 26, 2020 admin 0

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்..

April 25, 2020 admin 0

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்…

November 20, 2019 admin 0

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, கர்நாடகா கடலோர பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..

October 21, 2019 admin 0

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு […]

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : 28, 29 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..

April 25, 2019 admin 0

தென் வங்ககடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 28, 29 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் […]

நாகை,காரைக்கால் பகுதிகளில் கனமழை..

December 3, 2018 admin 0

காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சாரலாக பெய்து வந்த மழை தற்போது நாகை,காரைக்கால் மாவட்டங்களில் கனமழையாக பெய்து வருகிறது. மேலும் 2 நாட்கள் […]

கனமழை எதிரொலி: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

November 2, 2018 admin 0

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில்,வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதன் எதிரொலியாக நாகை , திருவாரூர் மாவட்டங்களில் […]

கனமழை அபாயம் : இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..

September 24, 2018 admin 0

அடுத்த 2 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளத்திற்கு 488 பேர் பலியாகினர். இந்நிலையில் அந்த மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு […]

கனமழை எதிரொலி : ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் பள்ளம்..

September 14, 2018 admin 0

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் – விழுப்புரம் சாலையில் வனமாதேவி பிரிவு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. நேற்று இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் […]

கனமழை எதிரொலி : குற்றாலத்தில் காற்றாற்று வெள்ளம்..

August 18, 2018 admin 0

கடந்த நில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக […]