யாருக்கும் வெட்கமில்லை! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)

July 4, 2015 admin 0

மெட்ரோரயில் திட்டம் யாரால் வந்தது என்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.   திமுக தலைவர் கருணாநிதி வழக்கம் போல, இந்தத் திட்டம் தமது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதைப் பல புள்ளி […]

மூன்றாவது அணி: அரசியல் மாற்றா? : மேனா.உலகநாதன்

February 25, 2014 admin 0

  நாட்டின் 16 வது மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது அணி உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமை டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் […]

எது நீதி? : செம்பரிதி

February 22, 2014 admin 0

ஏழு பேரை விடுவிக்கும் முடிவை எடுத்ததன் மூலம், அதிமுகவும், அதனை ஆதரித்ததன் மூலம் திமுகவும் இந்தியாவின் இறையாண்மையைச் சூரையாடி விட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் அலருகின்றனர். இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த […]

அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் மரண தண்டனையும் கொலையே!: முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர்

February 22, 2014 admin 0

தமிழில் மொழிபெயர்த்தவர் ஆசை, நன்றி : தி தமிழ் இந்து    மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்று அதிகார மட்டத்துக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் எந்த மரண தண்டனையும் […]

மலைக்கவைக்கும் "செல்லின"த்தை அறிமுகப்படுத்திய மலேசிய முத்துநெடுமாறன்: இரா. தமிழ்க்கனல்

February 11, 2014 admin 0

“செல்லினம்” என்ற கட்டணமில்லா தமிழ் மென்பொருளை அறிமுகப்படுத்திய கணிணித் தமிழ் வல்லுநர் மலேசிய முத்துநெடுமாறனுடன்,  பத்திரிகையாளரும், தமிழ் உணர்வாளருமான இரா.தமிழ்க்கனல் நடத்திய பயனுள்ள நேர்காணல் பதிவு…. அகரமுதல இணையதளத்தில் வெளியானது… இங்கு உங்கள் பார்வைக்காக… […]

பெரியார் – தவிர்க்க முடியாத தத்துவ ஆளுமை : மேனா.உலகநாதன்

December 23, 2013 admin 0

தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை…       1927 ம் ஆண்டு. பெங்களூருவுக்கு ஓய்வுக்காக வந்து தங்கியிருந்த காந்தியை பெரியார் சந்திக்கிறா். அப்போது  நடைபெற்ற நீண்ட விவாதத்திற்குப் […]

தேவயானி விவகாரமும் சில காட்சிப் பிழைகளும்

December 23, 2013 admin 0

  நாடே அலருகிறது. தேவயானி கோப்ரகாடே என்ற அந்த துணைத்தூதரக அதிகாரிக்காக, இந்தியாவே போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளிக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக இத்தனை உரத்த குரலில் இந்தியா பேசும் என்று யாரும் எண்ணிப்பார்த்திருக்க முடியாது. […]

மரபணுமாற்ற விதைகள் : நாகசாகி – ஹிரோஷிமா, போபால் விஷவாயுவைப்போல் மற்றுமொரு பேரழிவை உருவாக்கலாம்!

December 17, 2013 admin 0

மருத்துவர் சிவராமன் நேர்காணல் (குழந்தைகள் உரிமை அமைப்பின் “முன்னணி” இதழுக்காக கடந்த 2009ம் ஆண்டு எடுக்கப்பட்ட நேர்காணல்)         __________________________________________ இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் இவ்வளவு பரவலாக விவாதிக்கப்பட்டிருக்குமா […]

குழம்பும் கூட்டணிக் கணக்குகள் : சேரப் போவது யாரு?

December 14, 2013 admin 0

நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருக்கின்றன. ஆனாலும் அரசியல் களம் இப்போதே அதற்கான கொதிநிலையை அடைந்து விட்டது. 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் மைதானத்தில் […]

சிவாஜி சிலை : இடையூறு யாருக்கு?: செம்பரிதி

November 26, 2013 admin 0

  “அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே”   தமிழ்ச் சமூகத்தின் பொட்டிலடித்து உசுப்பிய கலைஞர் கருணாநிதியின் வசனத்தைப் பேசிய படி தமிழ்த்திரைக்குள் பிரவேசித்த பெருங்கலைஞன் அவன்.   அவனது பேச்சும், மூச்சும் தமிழர்களை […]