9 வயதில் பெரியார் முன் மேடையில் பேசியவள் நான் : பா.வளர்மதி..’

January 13, 2018 admin 0

9 வயதில் பெரியார் முன் மேடையில் பேசியவள் நான் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த அறிஞர்களுக்கு தமிழக அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில். தந்தை […]

பெரியாரைப் பேசினால் அரசியல்… ஆர்எஸ்எஸ் சார்பாகப் பேசினால் அறிவு ஜீவியா?

December 22, 2017 admin 0

கேள்வி: பெரியாரிய, அம்பேத்கரிய அரசியல் பேசினால் உடனே அரசியல் பேசாதே என்றோ, நீ இந்த கட்சிக்காரன் அந்த கட்சிக்காரன் என முத்திரை குத்தவோ செய்கிறார்கள். ஆனால் இந்துத்துவ அரசியல் பேசினாலோ, RSS அரசியல் பேசினாலோ […]

தீ பரவாமல் போனதேன்? : செம்பரிதி

September 14, 2017 admin 0

நூற்றாண்டு கண்ட அந்த மணிமண்டபத்தில் சில விரிசல்கள். இடிந்து விழுந்து விடும் என்று சிலர் ஆரூடம் கூறுகின்றனர். இடிந்து விழட்டும் எனச் சிலர் எக்காளம் கொப்பளிக்க எள்ளி நகையாடுகின்றனர். இடியாவிட்டால் நாங்களே இடிப்போம் என்றும் […]

கடவுள் இருக்கிறாரா…? : காமராஜர் சொன்ன பதில்…!

March 21, 2017 admin 0

காமராஜர் கூறியுள்ள இந்தக் கருத்துகள் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை மட்டுமல்ல, இன்றியமையாத் தேவையானவையும் கூட. மதச்சார்பின்மை மீது பிடிப்பு கொண்டவர்களும், மடமை ஒழிய வேண்டும் என விரும்புவோரும் இயன்றவரை சமூகவலைத் தளங்களில் இதனைப் […]

அகற்றப்படுமா அரசியல் குப்பைகள்? – செம்பரிதி

February 10, 2017 admin 0

  Chemparithi’s article about TN politics ____________________________________________________________________________ 1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதே கட்சியில் அதே காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.   1972ஆம் ஆண்டு, திராவிட […]

அரசியல் பேசுவோம் -12 – தமிழகத்தை அதிரவைத்த பகுத்தறிவுத் திரைவசனம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 14, 2016 admin 0

  Arasiyal pesuvom – 12 _______________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி மாலை சென்னை ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமை […]

அரசியல் பேசுவோம் – 11 – முரண்பாட்டில் முகிழ்த்த திமுக! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 7, 2016 admin 0

  Arasiyal pesuvom – 11 ______________________________________________________________________________________________________________   1944ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் தொடர்ச்சியாக, 1945ம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற […]

திராவிட இயக்கம் எனும் பழிதாங்கும் மாயப்பிசாசு…: சுகுணாதிவாகர்

December 16, 2014 admin 0

 திராவிட இயக்கம் எனும் பழிதாங்கும் மாயப்பிசாசு… ________________________________________________ ஜீலை 2007 தீராநதி இதழில் எம்.டி.முத்துக்குமாரசாமியின் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. அரசியலற்ற இலக்கியம் என்று ஒன்று சாத்தியமா, நம்முடைய அரசியலுக்கு எதிராக இருப்பதாலேயே ஒரு இலக்கியத்தை […]