நவ-15ம் தேதி நாகை – சென்னை இடையே “கஜா” புயல் கரை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

November 12, 2018 admin 0

வரும் 15 ஆம் தேதி முற்பகல் நாகை – சென்னை இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய […]

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

November 6, 2018 admin 0

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி பெய்து வருகிறது. தற்போது அது வலுவடைந்து […]

வரும் 26, 27ல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

October 23, 2018 admin 0

வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப் புள்ளது. வரும் 26, 27ல் தமிழகத்தில் கன மழைக்கு […]

அப்பாடா… ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: நாளை அவ்வளவு பெரிய மழை பெய்யாதாம்!

October 6, 2018 admin 0

நாளைை (அக்-7) மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக அதி கனமழை வாய்ப்பு இல்லாததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய […]

உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..

April 24, 2018 admin 0

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]

தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வுமையம்!

November 30, 2017 admin 0

தென்தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்தில்  மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது. கன்னியாகுமரிக்கு கிழக்கே 170 கி,மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி […]

தமிழகம், புதுவையில் நாளைவரை கனமழை தொடரும்

November 6, 2017 admin 0

தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் நாளைவரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை சற்று ஓய்ந்திருந்த மழை, இரவு மற்றும் காலை முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. […]