நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…
மத்திய, மாநில அரசுகள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி பிரசாரம் செய்து வரும் அன்புமணி ராமதாஸ் […]