உள்ளாட்சி தொடர்பான சிசிடிவி பதிவை சமர்பிக்க தடை..

January 10, 2020 admin 0

அன்மையில் டந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையில் எடுக்கப்பட்ட சிசிடிவி பதிவுகள் சிலவற்றை சமர்பிக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.

ஊதியம் இல்லாத உள்ளாட்சி பதவிற்கு ஏன் இந்த போட்டா போட்டி…

December 22, 2019 admin 0

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அரசு ஊதியம் இல்லாத நிலையிலும், இந்த பதவிகளுக்கு போட்டியிட ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அப்படி என்ன இருக்கிறது இந்த பதவியில்? எதற்காக இத்தனை போட்டா போட்டி என்பதை விளக்குகிறது இந்த […]

களைகட்டியது உள்ளாட்சி திருவிழா: கொண்டாட்டத்தில் “குடி” மகன்கள்

December 15, 2019 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது வரும் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குபதிவு நடைபெறவுள்ளது. பொதுவாக உள்ளாட்சி தேர்தல் என்றாலே திருவிழாதான் கிராமங்கள் தோறும் கொண்டாடங்கள் தொடங்கி […]

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது..? : உயர்நீதிமன்றம் கேள்வி

July 31, 2018 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் […]

உள்ளாட்சி அமைப்புகளை முடக்கிவிட்டு சொத்துவரியை உயர்த்துவதா?: மா.சுப்பிரமணியன்

July 23, 2018 admin 0

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத அதிமுக அரசு, அதே உயர்நீதிமன்றத்தின் உத்தரவைக் காரணம் காட்டி சொத்துவரியை உயர்த்தி இருப்பதாக திமுக எம்எல்ஏவும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா.சுப்பிரமணியன் […]

உள்ளாட்சி தனி அலுவலர்களுக்கு பதவி நீடிப்பு..

June 28, 2018 admin 0

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர் பதவி நீடிப்பிற்கான மசோதா தற்போது பேரவையில் நிறைவேற்றப்பட்டது.. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தள்ளிபோவதால் தனி அலுவர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பு வழங்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை 4 […]

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு…

March 26, 2018 admin 0

வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வார்டு வரையறை செய்யக்கோரி 1.3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே வார்டு சீரமைப்பு […]

உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு திமுக காரணம் அல்ல : மு.க.ஸ்டாலின்..

March 23, 2018 admin 0

தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருப்பதால், காவிரி விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்கப் போவதில்லை என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் […]