தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 99-வது பிறந்த நாள் :அரசு விழாவினை யொட்டி, மாவட்ட ஆட்சியர் மரியாதை…

July 11, 2023 admin 0

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் 99-வது பிறந்த நாள் அரசு விழாவினை யொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் […]

கோயில்களில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

June 23, 2023 admin 0

கோயில்களில் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி தாக்கல் செய்த பொதுநல வழக்கு […]

இளைய தலைமுறையினர் கிராண்ட் மாஸ்டர் எம்.பிரானேஷ் போல் திகழவேண்டும்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பாராட்டு..

January 10, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவன் எம்.பிரானேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைபுரிந்துள்ளார். வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.01.2023 ) கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 11-ஆம் […]

சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி :வட்டாசியர் முன்னிலையில் வாக்கெடுப்பு…

January 20, 2022 admin 0

சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வட்டாசியர் முன்னிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை யூனியனைச் சேர்ந்த சங்கராபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி […]

வறட்சியை வென்ற கிராமம்..

March 23, 2019 admin 0

பல ஆண்டுகளாக மழை போதிய அளவு இல்லாததால் நாட்டின் விவசாய உற்பத்தித் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆற்றுவழிப் பாசனம் நம்பகத்தன்மையை இழந்துள்ளது. கண்மாய் வழிப் பாசனம் ஏறக்குறைய கைவிடப்பட்டுவிட்டது. இதுதான் பல கிராமங்களின் நிலை. […]

கொள்ளை போகும் கிராவல் செம்மண் : விளிம்பு நிலையில் கிராமம்..

November 8, 2018 admin 0

மணல்கொள்ளை,தாது மணல் கொள்ளை என தமிழகமெங்கும் இயற்கை வளத்தை அரசு அனுமதியுடன் மணல் கொள்ளையர்கள் சுரண்டி பல கிராமங்களை அழிவின் விளம்பு நிலைக்கே கொண்டு சென்று விட்டனர். சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட வெற்றியூர் […]

சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை நெல் பண்ணைப் பள்ளி

September 12, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம் வேப்பங்குள் கிராமத்தில் இன்று (12.09.2018) தமிழக விவசாயத்துறை சார்பில், விவசாயிகளுக்கான பயிர் மேலாண்மை நெல் பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்ட வேளாண்துறை இயக்குநர் ர.சேகர் தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி […]

கல்லல் அருகே கள்ளிப்பட்டு கிராம கண்மாய் தூர்வாரும் பணியில் மோசடி : பொதுமக்கள் கொதிப்பு..

August 31, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கல்லல் ஒன்றியம் கள்ளிப்பட்டு கிராமத்தில் இருக்கும் உடையார் குளம் கண்மாய் தூர்வாரும் பணிக்கு அரசால் ரூபாய் 1400000லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் மற்றும் சிலரும் சேர்ந்து கண்மாய்தூர்வாரும் பணியை […]

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி

August 18, 2018 admin 0

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி காலத்தால் அழியாத கலைஞ வாழி கற்கண்டுத் தமிழாலே கவர்ந்தோய் வாழி ஞாலத்தில் திருக்குறளை நாட வைக்க நானிலத்தில் வள்ளுவரின் சிலையும் வைத்தாய் நீள நினைந்த தனாலே நினைவுச்சின்னம் […]

தமிழறிவோம் – கலித்தொகை 7 : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

February 26, 2016 admin 0

Thamizhrivom – Kalithokai 7 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது […]