சென்னை மாநகராட்சி 47-வது மேயராக பிரியா பதவியேற்பு..

March 4, 2022 admin 0

வரலாற்றுப் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது. சென்னை மாநகராட்சியின் 47-வது மேயராக பிரியா […]

மகாவீர் நிர்வான் முன்னிட்டு நவ.4ல் அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

October 30, 2021 admin 0

மகாவீர் நிர்வான் முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. […]

ஆர்எஸ்எஸ் உடன் சென்னை மாநகராட்சி இணைந்து நிவாரண உதவி செய்வதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு..

April 14, 2020 admin 0

ஆர்எஸ்எஸ் உடன் சென்னை மாநகராட்சி இணைந்து நிவாரண உதவி செய்வதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #chennaicorpremoverss என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்எஸ்எஸ்-க்கு […]

பிளாஸ்டிக் இருப்புகளை டிச., 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

December 30, 2018 admin 0

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 2019, ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு […]

அறிவாலயத்தில் கலைஞர் சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி..

October 29, 2018 admin 0

சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை செயலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞரின் சிலையை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. வரும் காலத்தில் அப்பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு தேவைப்பட்டால், சட்டதிட்டத்திற்கு […]

சென்னை மாநகராட்சி ஊழல் பிரிவு அதிகாரிகளை மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

August 30, 2018 admin 0

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனே அகற்ற வேண்டும். சென்னை மாநகராட்சி ஊழல் பிரிவு அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என லெட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் […]