சென்னை மாநகராட்சி ஊழல் பிரிவு அதிகாரிகளை மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனே அகற்ற வேண்டும்.

சென்னை மாநகராட்சி ஊழல் பிரிவு அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என லெட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத கட்டிட இடிப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.