ஆர்எஸ்எஸ் உடன் சென்னை மாநகராட்சி இணைந்து நிவாரண உதவி செய்வதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு..

ஆர்எஸ்எஸ் உடன் சென்னை மாநகராட்சி இணைந்து நிவாரண உதவி செய்வதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

#chennaicorpremoverss என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்எஸ்எஸ்-க்கு அனுமதி வழங்கியதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.