ஜன.14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி ..

January 12, 2021 admin 0

ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் [னவரி-14 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.ஒருநாள் பயணமாக தமிழகம் வரும் ராகுல் காந்தி, மதுரை செல்ல திட்டமிட்டுள்ளார்.அப்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ராகுல் நேரில் பார்வையிட […]

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு : தமிழக அரசு அரசாணை வெளியீடு..

December 27, 2018 admin 0

2019-ல் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15-ல் அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ல் பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு […]

ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்..

February 2, 2018 admin 0

ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். […]

கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு..

January 4, 2018 admin 0

சென்னை அருகே கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிக நோக்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புடன் கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.  

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள்…

December 31, 2017 admin 0

தமிழகத்தில் அடுத்து வரும் மாதங்களில்  ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி மற்றும் இடங்களின் பட்டியல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது…   – நன்றி, வலசையார் பாண்டியன், வேப்பங்குளம் பேர்வலசை வாட்ஸ்  ஆப் குழ

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம்..

December 12, 2017 admin 0

2018 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்படுகிறது என கூறி பீட்டா அமைப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2017 ஜனவரியில் […]

மெரினா எழுச்சி – அரசியல் துறவு பயன் தருமா? : செம்பரிதி

January 26, 2017 admin 0

merina-protest-chemparithi-article _________________________________________________________________   ஜனவரி 24ம் தேதி இரவு.   கடந்த சில நாட்களாக கடல் அலைகளுக்கு போட்டியாக ஆர்ப்பரித்து எழுந்து நின்ற இளைஞர் பெருந்திரளின் சிறு துளியாக இருள் கவிந்த மெரினாவில் சிலர் […]

காளை வதை அல்ல… பண்பாட்டு வதை:சு.வெங்கடேசன் சிறப்பு பேட்டி

January 14, 2016 admin 0

ஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியம், பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்தும் அது முடக்கப்படுவதன் அரசியல் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளரும் காவல்கோட்டம் நாவலுக்காக சாகித்ய […]