ஜல்லிக்கட்டு
ஜன.14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி ..
ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் [னவரி-14 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.ஒருநாள் பயணமாக தமிழகம் வரும் ராகுல் காந்தி, மதுரை செல்ல திட்டமிட்டுள்ளார்.அப்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ராகுல் நேரில் பார்வையிட […]
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு : தமிழக அரசு அரசாணை வெளியீடு..
2019-ல் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15-ல் அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ல் பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு […]
ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்..
ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். […]
கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு..
சென்னை அருகே கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிக நோக்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புடன் கோவளத்தில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள்…
தமிழகத்தில் அடுத்து வரும் மாதங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி மற்றும் இடங்களின் பட்டியல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது… – நன்றி, வலசையார் பாண்டியன், வேப்பங்குளம் பேர்வலசை வாட்ஸ் ஆப் குழ
ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம்..
2018 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்படுகிறது என கூறி பீட்டா அமைப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2017 ஜனவரியில் […]
மெரினா எழுச்சி – அரசியல் துறவு பயன் தருமா? : செம்பரிதி
merina-protest-chemparithi-article _________________________________________________________________ ஜனவரி 24ம் தேதி இரவு. கடந்த சில நாட்களாக கடல் அலைகளுக்கு போட்டியாக ஆர்ப்பரித்து எழுந்து நின்ற இளைஞர் பெருந்திரளின் சிறு துளியாக இருள் கவிந்த மெரினாவில் சிலர் […]
காளை வதை அல்ல… பண்பாட்டு வதை:சு.வெங்கடேசன் சிறப்பு பேட்டி
ஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியம், பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்தும் அது முடக்கப்படுவதன் அரசியல் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளரும் காவல்கோட்டம் நாவலுக்காக சாகித்ய […]