ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…

ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்துவது பற்றி ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

சிவகங்கை திட்டக்கோட்டை கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு நடத்துவது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

சங்கர் கணேஷ் என்பவரது வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.