சேலம் ஈரடுக்கு பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

June 7, 2019 admin 0

சேலத்தில், 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட ஒருபகுதியை போக்குவரத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், இரண்டு அடுக்கு மேம்பாலம் […]

திமுக – தினகரன் நெருக்கம் அம்பலமானது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

May 1, 2019 admin 0

திமுக மற்றும் தினகரனுக்கு இடையே உள்ள நெருக்கும் தற்போது அம்பலமாகி இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 எம்எல்ஏக்கள் […]

மேதினம்: முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

April 30, 2019 admin 0

மே தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் வாழ்த்து: உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு பறைசாற்றும் மே தினத்தில் […]

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000: மோடி பாணியில் முதலமைச்சர் ஈபிஎஸ் அறிவிப்பு

February 11, 2019 admin 0

வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2000 நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக சார்பில் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், முதல் கட்டமாக ரூ.2000 […]

அண்ணா நினைவுநாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் அன்னதானம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

February 3, 2019 admin 0

அறிஞர் அண்ணாவின் 50 ஆவது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் இன்று தமிழக அரசு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.  சென்னை கே.கே. நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி […]

16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் : தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

December 24, 2018 admin 0

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம், 16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்.. 16 தனியார் தொழில் நிறுவனங்களை 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் […]

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

December 15, 2018 admin 0

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லெட் ஆலை விவகாரம் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை […]

புதிய மருத்துவனைக் கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

December 13, 2018 admin 0

பல்வேறு மருத்துவமனைக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்த படியே காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள […]

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க் கிழமை பார்வையிடுவேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

November 18, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:  கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால […]

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

November 16, 2018 admin 0

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏற்கெனவே அமைச்சர், அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை […]