இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது: பிரதமர் மோடி இரங்கல் உரை..
இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது என்று மோடி இரங்கல் உரையில் கூறியுள்ளார். எனக்கு நிர்வாக திறனை கற்றுத் தந்தவர் வாஜ்பாய் என்று பிரதமர் கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு தனிப்பட்ட […]