விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி : ரிசர்வ் வங்கி தகவல்..

April 29, 2020 admin 0

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பெங்களூருவைச் […]

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்த இங்கிலாந்து அனுமதி..

February 4, 2019 admin 0

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய 9000 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்திச் செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி விட்டார் […]

அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை..

September 13, 2018 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை […]

விஜய் மல்லையா சந்திப்பு : அருண் ஜெட்லி மறுப்பு..

September 12, 2018 admin 0

நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த பிரபல […]

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

July 5, 2018 admin 0

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க கோரி 13 வங்கிகள் தொடர்ந்த வழக்கில், வங்கிகளுக்கு சாதகமாக லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு […]

ராகுலை வம்பில் மாட்டிவிடும் விஜய் மல்லையா: பாஜக எழுப்பும் பரபர சர்ச்சை!

July 1, 2018 admin 0

வங்கிக் கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவை ரீட் வீட்செய்திருப்பது குறித்து பாஜக கேள்வி எழுப்பி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமரின் […]

லண்டனில் விஜய் மல்லையா 3-வது திருமணம்?..

March 28, 2018 admin 0

தொழிலதிபர் விஜய் மல்லையா,62 இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடிவிட்டார். இதையடுத்து அந்த வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு […]