தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் இயந்திரக் கோளாரால் நிறுத்தம்..

தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் இயந்திரக் கோளாரால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.