தமிழக காங்., வடக்கு,கிழக்கு மண்டலங்களுக்கான ஆலோசனைக் கூட்டம்..

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் 9.11.2018 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வடக்கு,கிழக்கு மண்டல மாவடடங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு தமிழக பொறுப்பாளர் டாக்டர் சிரிவல்ல பிரசாத் கலந்து கொள்ளவுள்ளார்.

இக்கூட்டத்திற்கு வடக்கு,கிழக்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள் கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.