தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு ..

2009 ஆண்டு நடைபெற்ற இலங்கைபோர் காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.