தமிழகம் முழுவதும் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை..

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சினர் உட்பட எந்த அமைப்புகள் சார்பிலும் பேனர்கள் வைக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள்,

பொதுமக்கள் யாரும் மேறு உத்தரவு வரும் வரை பேனர்கள் வைக்க கூடாது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.