தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு …

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 23ம் தேதி காலை 6 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்துள்ளது.
மேலும் 2 வாரங்களுக்கு .வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மத வழிப்பாட்டுக்கு தடை விதி்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை 50% மாணவர்கள் உடன் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி