தமிழகத்தில் இன்று 6988 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 6988 பேருக்க கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கரோனா பாதிப்பலிருந்து இன்று 7758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது..

கரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 89 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1329 பேருக்க கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.