தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ உருவாக்கப்படும் : நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன்..

தமிழ்நாட்டு தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ உருவாக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.