தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு..

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

பெரிய கோயிலில் சதய விழா நடைபெற்று வரும் நிலையில் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் முருகன் சன்னதியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

பெரிய கோயிலில் சதய விழா நடைபெற்று வரும் நிலையில் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.