திருவாரூர் மாவட்ட எல்லை வடுவூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


திமுக தலைவராக பொறுப்பேற்று முதன் முறையாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான வடுவூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்கள் கடலில் நீந்தி திருக்குவளை புறப்பட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.