தமிழ்நாட்டு மக்கள் சோதனை எலிகளா: ஒன்றிய அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வி..

சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள் என ஒன்றிய அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளனர்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணியை தேசிய அணுமின் கழகம் தொடங்கியதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சேமிக்கும் அணுக்கழிவுகளை கையாளுவதற்கு தொழில்நுட்பம் இல்லை என அமைச்சர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளார்.