வேலுாரில் இலேசான நிலஅதிர்வு :ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..

வேலுரில் இன்று மாலை மணி 3.14 அளவில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. வேலுாரிலிருந்து மேற்கே,வடமேற்கே 50 கி.மீ துாரத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக சித்துாரில் ஏற்பட்ட நில அதிர்வின் தொடர்ச்சி எனத் தெரிவித்துள்ளது.