எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு: உயர்நீதிமன்றம் அதிரடி..

எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என உயர்நதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் திட்டத்தை அமல்படுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..