ஐபில் டி20 கிரிக்கெட் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி..

13-வது ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்-மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின .

டாஸ் வென்றதோனி தலைமையிலான சென்னை அணி பந்து விச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்க 162 ரன்களுக்கள் எடுத்து சென்னை அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் அடிய சென்னை அணி 3 ரன்களில் 2 விக்கெட் பறிகொடுத்து தத்தளித்து இந்நிலையில் அம்பிரி நாயுடு 33 பந்துகளில் அரைசதம் கண்டார்.71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி விக்கெட் 5 இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது