தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு முறைகேடுகள் : லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்..

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது அம்பலமானது.

மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடு குறித்து அறிக்கை தர லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளது.

இறந்தவர்களை எடுத்து செல்லும் இலவச அமரர் ஊர்திக்கு 5,000 ரூபாயை மருத்துவமனை ஊழியர்கள் கட்டாயமாக வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.