புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பதவியேற்பு…

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தேர்தல் ஆணையர் பதவி விலகியதையடுத்து காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து அறிவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்