பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு..

கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த 2.2.2024 அன்று தனது தாயுடன் உதவி கேட்டு வந்த 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த்தாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.