புதுச்சேரியில் பிப்., 22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு..

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
பிப்ரவரி 22-ம் தேதி பேரவையை கூட்டி பேர்பன்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பெரும்பான்மை பலத்தை ஆட்கள் எண்ணிக்கை முடிவு செய்ய வேண்டும். சட்டப்பேரவை நடவடிக்கை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.