“பொங்கல்” திருநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இன்று வங்கிகணக்கில்..

“பொங்கல் திருநாளையொட்டி பெண் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது”.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு இந்த வருடம் ரூ.1000-த்துடன் அரிசி,பருப்பு,சர்க்கரை,முழுக் கரும்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அந்தப்பணிகள் இன்று தொடங்கயிருந்த நிலையில் மகளிருக்கு மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே இன்று வரவு வைக்கப்பட்டள்ளது.