10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் : செங்கோட்டையன் பேட்டி..

தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அவசியம் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பொதுத் தேர்விற்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.