18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கப்பட்ட விவகாரத்திலமேல்முறையீடு இல்லை : தினகரன் அறிவிப்பு..

தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை தேர்தலைச் சந்திக்க தயாராகவுள்ளோம் என அமமுக துணைப் பொதுச் செயலாளர். டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றிபெறும் என்று கூறியுள்ளார்.

இடைத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஏற்கனவே பொறுப்பாளர்களை நியமித்துவிட்டோம் என்றும் கூறியுள்ளா