கலைஞரின் குறளோவியம் – குறள் -3
குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
Sivanthu Kidakkum Sivakankai Boomi
மதுரையில் இன்று 13 வது புத்தக கண்காட்சி தொடங்கியது. மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக, இன்று புத்தக கண்காட்சி தொடங்கியது. மதுரை தமுக்க மைதானத்தில் இதற்கான அரங்கம் அமைத்து […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கல்லல் ஒன்றியம் கள்ளிப்பட்டு கிராமத்தில் இருக்கும் உடையார் குளம் கண்மாய் தூர்வாரும் பணிக்கு அரசால் ரூபாய் 1400000லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் மற்றும் சிலரும் சேர்ந்து கண்மாய்தூர்வாரும் பணியை […]
பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நிலை குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், […]
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் காவிரி உபரி நீர்.. ——————— காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் காவிரியின் உபரி நீர் நேரடியாக வங்கக் […]
போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் மாணவர்கள் வழி தவறி விடக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் தொடர்ந்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் […]
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. […]
நெல்லை மாவட்ட மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன், மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார். இன்று சென்னை வந்த அவர், அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்தார். தன்னை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அதுபோல் முன்னாள் […]
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குகைக் கோயிலான பத்தமலை முருகள் கோயிலில் இன்று காலை பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான ஆயிரிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதில் தமிழர்கள் […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes