கலைஞரின் குறளோவியம் – குறள் -3

August 31, 2018 admin 0

குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.  

மதுரையில் புத்தக கண்காட்சி தொடங்கியது

August 31, 2018 admin 0

மதுரையில் இன்று 13 வது புத்தக கண்காட்சி தொடங்கியது. மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக, இன்று புத்தக கண்காட்சி தொடங்கியது. மதுரை தமுக்க மைதானத்தில் இதற்கான அரங்கம் அமைத்து […]

கல்லல் அருகே கள்ளிப்பட்டு கிராம கண்மாய் தூர்வாரும் பணியில் மோசடி : பொதுமக்கள் கொதிப்பு..

August 31, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கல்லல் ஒன்றியம் கள்ளிப்பட்டு கிராமத்தில் இருக்கும் உடையார் குளம் கண்மாய் தூர்வாரும் பணிக்கு அரசால் ரூபாய் 1400000லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் மற்றும் சிலரும் சேர்ந்து கண்மாய்தூர்வாரும் பணியை […]

பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவு..

August 31, 2018 admin 0

பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நிலை குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், […]

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் காவிரி உபரி நீர்..

August 31, 2018 admin 0

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் காவிரி உபரி நீர்.. ——————— காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் காவிரியின் உபரி நீர் நேரடியாக வங்கக் […]

போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் வழி தவறக்கூடாது : சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..

August 31, 2018 admin 0

போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் மாணவர்கள் வழி தவறி விடக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் தொடர்ந்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் […]

தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..

August 31, 2018 admin 0

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. […]

தி.மு.க-வில் மீண்டும் கருப்பசாமி பாண்டியன்,முல்லைவேந்தன் இணைந்தனர்..

August 31, 2018 admin 0

நெல்லை மாவட்ட மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன், மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார். இன்று சென்னை வந்த அவர், அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்தார். தன்னை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அதுபோல் முன்னாள் […]

மலேசிய பத்துமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

August 31, 2018 admin 0

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குகைக் கோயிலான பத்தமலை முருகள் கோயிலில் இன்று காலை பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான ஆயிரிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதில் தமிழர்கள் […]