காஷ்மீர் சிறப்பு சலுகை விவகார வழக்கு: அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

August 31, 2018 admin 0

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கும் சட்டப்பிரிவு 35 (ஏ) வை எதிர்த்தும், அந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கின் விசாரணை அடுத்த […]

தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள்..

August 31, 2018 admin 0

தொண்டர்களுக்கு திமுக தலைமைகழகம் விடுத்துள்ள வேண்டுகோள் திமுக நிகழ்ச்சிகளில் ஆடம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்று திமுக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.. திமுக தலைவர் ஸ்டாலினுடைய காலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் […]

லோக் ஆயுக்தா எங்கே? சட்டம் இயற்றியும் அமைப்பை உருவாக்காமல் ஏமாற்றுவதா? : ராமதாஸ் கண்டனம்..

August 31, 2018 admin 0

லோக் ஆயுக்தா சட்டம் இயற்றியும் தமிழக அரசு அந்த அமைப்பை ஏற்படுத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஊழல் சேற்றில் […]

ப்ரியா வாரியார் கண்ணடித்ததில் தவறு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி

August 31, 2018 admin 0

மலையாள சினிமாவில் நடிகை ப்ரியா வாரியார் கண்ணடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தது. இந்த காட்சியால்மத உணர்வு புண்பட்டதாக ஹைதராபாத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். மனு விசாரித்த உச்சநீதிமன்றம் […]

பணமதிப்பிழப்பு பெரிய ஊழல் என்பது தெரிய வந்துள்ளது: ராகுல்

August 31, 2018 admin 0

  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல் என்பது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் இருந்து தெரிய வந்திருப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுகல் காந்தி கூறியதாவது: பதினைந்து இருபது பணக்காரர்களுக்கு உதவுவதற்காக நாட்டு […]

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும்: பிம்ஸ்டெக் நாடுகளுக்கு மோடி வேண்டுகோள்

August 30, 2018 admin 0

பயங்கரவாதத்தை ஒழிக்க வங்கக் கடலோர நாடுகள் ஒத்துழைப்பளிக்க வேண்டும் என நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்க கடலோர நாடுகளின் தொழில்நுட்ப, வர்த்தக கூட்டமைப்பான பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, […]

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: சட்ட ஆணையம் ஒப்புதல்

August 30, 2018 admin 0

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.   மக்களவை, சட்டப்பேரவை களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. […]

தலைமை பண்புக்கு தலைசிறந்தவராக திகழ்ந்தவர் கலைஞர்: நினைவேந்தல் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத்..

August 30, 2018 admin 0

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. தலைமை பண்புக்கு தலைசிறந்தவராக திகழ்ந்தவர் கலைஞர் என்று குலாம் நபி ஆசாத் புகழ் அஞ்சலி […]

வருகிறது ஏர் டேக்சி… வாடகைக்கு குட்டி விமானங்களை இயக்க தயாராகிறது உபேர்!

August 30, 2018 admin 0

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில், ஏர் டாக்ஸி எனப்படும் வாடகைக்கு குட்டி விமானங்களை இயக்கும் சேவையை, அடுத்த 5 ஆண்டுகளில் தொடங்க உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.. வாகனங்களின் பெருக்கத்தால், வளர்ந்த, வளரும் நாடுகளில் போக்குவரத்து […]

தமிழ் மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் கலைஞர் : நாராயணசாமி புகழ் அஞ்சலி..

August 30, 2018 admin 0

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ் மக்களுக்கு பிரச்சனை வரும்போது ஓங்கிக் குரல் கொடுத்தவர் கலைஞர் […]