கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

April 29, 2019 admin 0

கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்னர். மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் : பிரதமர் மோடி

April 29, 2019 admin 0

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி மேற்கு வங்காள மாநிலம் செராம்பூரில் நடைபெற்ற பிரசார  கூட்டத்தில் கலந்து கொண்டு […]

மம்தாவின் 40 எம்எல்ஏக்களும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்: தரை ரேட்டுக்கு இறங்கிப் பேசும் பிரதமர் மோடி

April 29, 2019 admin 0

மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதற்கு பின்னர் மம்தாவைக் கைவிட்டு விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். #WATCH Prime Minister Narendra Modi in Serampore, […]

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக காங்., கட்சி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..

April 29, 2019 admin 0

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் பரப்புரையின் போது பாதுகாப்பு படையினர் குறித்து பேசுவதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை […]

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு

April 29, 2019 admin 0

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு தேமுதிக உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி

April 29, 2019 admin 0

தமிழகம், புதுச்சேரியில் 12 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் […]

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!..

April 29, 2019 admin 0

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சமச்சீர் பாடத்திட்டத்தில் மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 9 […]

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது..

April 29, 2019 admin 0

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சமச்சீர் பாடத்திட்டத்தில் மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ- மாணவியர் […]

மக்களவை தேர்தல்: 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..

April 29, 2019 admin 0

4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், ஒடிசா உட்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

முக அடையாளங்களை மறைத்துச் செல்ல இலங்கை அரசு தடை

April 29, 2019 admin 0

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இலங்கையில் முகஅடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு நாளில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 253-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். […]