இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 8,380 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,380 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும், கரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.82 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று (மே 30) ஒரே […]