கோட்டையூர் பேரூராட்சி 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி பாஜகவில் இணைந்தார்..

September 30, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர் பேரூராட்சியில் 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி அவர்கள் இன்று பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி (@) சத்தியநாதன் தலைமையிலும், […]

மறைந்த முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேக்கு இறுதி மரியாதை..

September 27, 2022 admin 0

மறைந்த முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் அதிபாரபூர்வ இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமையன்று (27 செப்டம்பர்) நடைபெற்றுள்ளது.வெளிநாடுகளிலிருந்து வருகையளித்த 700 பேர் உட்பட சுமார் 4,300 பேர் இந்நிகழ்வுக்கு வருகை தந்தனர். சில வாரங்களுக்கு […]

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..

September 26, 2022 admin 0

வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில்அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், […]

குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடுகிறது: காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேச்சு

September 23, 2022 admin 0

காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: தமிழகம் புண்ணிய பூமி. பல விடுதலைப் போராட்ட தியாகிகளை தந்துள்ளது. அறிவு ஜீவிகள் […]

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்..

September 22, 2022 admin 0

பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000 தங்களின் குறைந்த பட்ச வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. தமிழ்நாடு […]

தமிழக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு..

September 22, 2022 admin 0

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்கான 73,99,512 பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்தவர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, NIA இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலாளருடன் அவசர ஆலோசனை..

September 22, 2022 admin 0

டெல்லியில் NIA இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஒன்றிய உள்துறை செயலாளர் ஆகியோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு […]

சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளை வீடியோ எடுத்த விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு..

September 19, 2022 admin 0

மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்பிரீத் கவுர் தியோ தலைமையில் விசாரணை குழு அமைப்பு. இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என பஞ்சாப் டிஜிபி உறுதி. மொகாலி: பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் சண்டிகர் […]

கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை : பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..

September 19, 2022 admin 0

வரும் அக்.2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும், பள்ளி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்க […]

சென்னை பெருநகர எல்லையை அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை விரிவுபடுத்த முடிவு: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்..

September 19, 2022 admin 0

சென்னை பெருநகர எல்லையை தெற்கே அச்சரப்பாக்கம் முதல் வடக்கே அரக்கோணம் வரை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நடந்த கூட்டத்தில் மாநகர எல்லையை விரிவாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.சென்னை […]