“சிக்கனமே வாழ்வை உயர்த்தும்” உலக சிக்கன தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி..

October 29, 2022 admin 0

“தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொருட்டு, இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து, வாழ்வாங்கு வாழ வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை மசோதா : ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…

October 29, 2022 admin 0

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் […]

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டு : நவ., 1, முதல் மிக கனமழை எச்சரிக்கை..

October 29, 2022 admin 0

நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் . […]

தமிழகம்,புதுவையில் நாளை மறுநாள் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..

October 27, 2022 admin 0

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தமிழகம்,புதுவையில்வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் […]

ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு :பொதுப்பிரிவினருக்கு 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு…

October 20, 2022 admin 0

ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45-ல் இருந்து 50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. […]

வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு:சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

October 19, 2022 admin 0

தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.வளி மண்டல சுழற்சியால் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை […]

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்த விவாதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்..

October 19, 2022 admin 0

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்த விவாதம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக அதிகாரிகள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் : குடியரசு தலைவர் ஒப்புதல்

October 18, 2022 admin 0

நாட்டின் 50வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதியரசர் சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக […]

ஆ.ராசாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் …

October 17, 2022 admin 0

இந்து மதம் மற்றும் இந்துக்கள் சூத்திரன் குறித்து மனுதர்மத்தில் சொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி ஆ.ராசா பேசியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடக்கப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிஆ.ராசா மீது […]

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு போராட்டம்: தற்காலிகமாக வாபஸ்: 13 கிராம மக்கள் முடிவு..

October 15, 2022 admin 0

சென்னை அருகே பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க […]