ஆ.ராசாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் …

இந்து மதம் மற்றும் இந்துக்கள் சூத்திரன் குறித்து மனுதர்மத்தில் சொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி ஆ.ராசா பேசியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடக்கப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.