துருக்கி,சிரியாவில் அதிபயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவு..

துருக்கி,சிரியா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை அதிபயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9-ஆக பதிவானது. 42 முறை நில அதிர்வு ஏற்பட்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ந்த நில நடுக்கத்தால் 530 பேர் உயிரிழந்தனர். 2800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆயிரிக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துள்ளன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை இருநாட்டு அரசுகளும் மீட்புபணியில் ஈடுபட்டுவருகின்றன.