ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளார் வாபஸ்..

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக ஒ.பன்னீர் செல்வத்தின் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஒபிஎஸ்அணி அறிவித்துள்ளது.

அதிமுகவின் இரட்டைஇலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர் ஒபிஎஸ் அணியினர்.