நாடு முழுவதும் முழு ஊரடங்கு கிடையாது- தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு..

கரோனா தொற்றின் 2-ஆம் அலை வேகமாகபரவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படாது

ஏப்ரல் 11 முதல் 14 தேதி வரை “டிக்கா உட்சவ்” என்கிற பெயரில் கொரனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

மேலும் மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்