அமவாசையை முன்னிட்டு ஊரடங்கிலும் மறக்காத திதி…

ஒவ்வொரு மாதமும் அமவாசை தினத்தன்று மன்னோருக்கு திதி கொடுப்பார்கள்.
இன்று அமவாசை தினமானதால் ஊரடங்கு அமலில் உள்ளபோதும் சென்னை மயிலாப்பூர் குளக்கரையில் ஏராளமானோர் தம் முன்னோருக்கு திதி கொடுத்தனர்