அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு..

கொரானா பாதிப்பால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு முடிவடைந்த பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.