வங்க கடலில் உருவாகும் புயலுக்கு ‘புரேவி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மணடலம் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்தள்ளது.

இந்த புயலுக்கு புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. புரேவி என்ற பெயரை மாலத்தீவு சுழற்சி முறையில் பெயரிட்டுள்ளது.

புரேவி புயலால் வரும் டிசம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் கனமழக்கு வாய்ப்புள்ளதாகவும் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.