பஞ்சாப் நேசனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி சிபிஐ வழக்குப் பதிவு

February 15, 2018 admin 0

பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் பணப்பரிமாற்றத்தில் 11ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் பணப் பரிமாற்றத்தில் பல்வேறு கணக்குகளில் 11ஆயிரத்து ஐந்நூறு […]

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

January 15, 2018 admin 0

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். ஞாநியின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். மேலும் தனித்துவமான அரசியல் மற்றும் சமூகப்பார்வையுடன் கட்டுரைகள் படைத்தவர் ஞாநி என்று […]

கிறிஸ்துமஸ் பண்டிகை; தமிழகம் ழுழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..

December 25, 2017 admin 0

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, தமிழகம் ழுழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. டிசம்பர் 25ஆம் நாளான இன்று, ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கோலாகலமாக […]

சவுதி அரேபியாவில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி..

December 16, 2017 admin 0

இஸ்லாமிய நாடான சவுதிஅரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் வரவேற்போம்: துரைமுருகன்..

December 3, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் அதனை வரவேற்போம் என்று துரைமுருகன் கூறினார். தி.மு.க. முதன்மை செயலாளரும், எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் இன்று கோவையில் நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்.. கேள்வி:- ஆர்.கே. […]

இலையுதிர் காலம் : சிறுகதை…

November 10, 2017 admin 0

பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ். “”ஏன் இப்படி பயந்து சாகறீங்க?” என்று எரிந்து விழுந்தாள் […]

குளத்தங்கரை அரசமரம் : வ.வே.சு.ஐயர் (தமிழின் முதல் சிறுகதை)

July 31, 2014 admin 0

  பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் […]