‘நீ இருக்க பயமேன்’.,’பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்’…சொக்கலிங்கம் அருணாச்சலம்..

February 20, 2021 admin 0

‘நீ இருக்க பயமேன்’.பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.. அவனுக்குப் பசியெடுத்தது.. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.. மரத்தின் மேல் சரசரவென்று ஏறி […]

சங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….

April 17, 2020 admin 0

ஊரடங்கு அறிவித்த நாள் முதல் காரைக்கால் அம்மையார் கோவில் வாசல் அருகே அரசுக்கு சொந்தமான அந்த டாட்டா சுமோ காலை 7 மணிக்கு வந்து நிற்கும், பிறகு மதியம்,அதன் பிறகு மாலை ஐந்து மணிக்கு […]

அமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்

January 13, 2020 admin 0

அதிகாலை 5 மணிக்கெல்லாம் கோவை காந்திநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினார் சிவஞானம். மார்கழி குளிர் அவரை சற்று நடுங்க வைத்தது.இதமாக பக்கத்தில் உள்ள பேக்கரி கடையில் டீ அருந்தலாம் என்று சென்றார். அப்போது […]

அக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..

October 12, 2019 admin 0

அதிகாலை 4 மணிக்கு எழுந்து சோம்பல் முறித்தபடி சமையல் வேலைகளைத் தொடங்கினாள் சித்ரா.. கணவர் அரசு பேருந்தில் டிரைவர்,  6 மணிக்கு வேலைக்கு செல்பவர் என்பதால் தினமும் 5 மணிக்குள் கணவருக்கு சாப்பாடு கட்டிக் […]

“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்

October 29, 2018 admin 0

“எனதருமைத் தோழியே..“ (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் நியூயார்க் விமான நிலையத்தில் பயணச் சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறத் தனது குடும்பத்துடன் காத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி . மனமெல்லாம் மகிழ்ச்சி., 15 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் […]

ஸ்டெர்ட்லைட் விவகாரம் : மூவர் குழு நவ., 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

October 15, 2018 admin 0

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை […]

மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..( ராஜஇந்திரன் அழகப்பன் )

October 5, 2018 admin 0

மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..(ராஜஇந்திரன் அழகப்பன்) அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் நீண்ட நேரம் துாங்கினான் அன்பழகன், அவனது துாக்கத்தை கலைக்கும் விதமாக “என்னங்க. எந்திரிங்க மணி 9 ஆச்சு” “லீவுனா விடிஞ்சு இவ்வளவு நேரம் […]

நான்கடி இமயத்தின் நாவாற்றல் : ‘அறிஞர் அண்ணாவின் அரிய சொற்பொழிவு’..

September 15, 2018 admin 0

அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும் ( டாக்டர். அண்ணா பரிமளம் ) இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் அண்ணாவின் சொற்பொழிவு – (இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை – கண்ணதாசன் புதுக்கோட்டை க .நாராயணனின் […]

சிறிது வெளிச்சம் : எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணனின் சிறுகதை..

September 4, 2018 admin 0

‘எட்வினா ஓ ப்ரேன்’ என்ற ஐரிஷ் பெண் எழுத்தாளர் ஒரு கதை எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு, ‘ஒரே நம்பிக்கை’, ஆறு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு மெக்கானிக், சாலை விபத்தில் இறந்துவிடுகிறான். அந்தக் குடும்பம் […]

“எறும்பின் கால்கள் ” : எஸ்.ராமகிருஷ்ணன்

April 17, 2018 admin 0

ஹாவர்டு பாஸ்ட் என்றொரு அமெரிக்க எழுத்தாளர் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்த கதையில் பூங்கா ஒன்றில் ஒரு நாள் எறும்புகள் திடீரென உடல் பருமனாகி முயல் அளவு வளர்ந்துவிடும். கண்ணில் படும் மனிதர்கள் அத்தனை […]